Showing posts with label பேரா.நந்தகோபால். Show all posts
Showing posts with label பேரா.நந்தகோபால். Show all posts

Sunday, November 14, 2010

எப்படி இருக்க வேண்டும் ஊடகத் துறை படிப்பு?

பேரா.ரவீந்திரன்
இன்றைய காலகட்டத்தில், வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஊடகத் துறையும் ஒன்று.

மாணவர்கள் மத்தியிலும் இத்துறையில் ஆர்வம் அதிகரித்து வருவதால், மேலாண்மை படிப்புகளை போன்று, ஊடகத் துறை சார்ந்த படிப்புகளை வழங்குவதிலும் தனியார் கல்வி நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்த போட்டி உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த ஆசிரியர்கள், தரமான கல்வி ஆகியவற்றில் இருப்பது மிக அவசியம்.