Showing posts with label பத்திரிக்கைகள். Show all posts
Showing posts with label பத்திரிக்கைகள். Show all posts

Sunday, November 14, 2010

பத்திரிக்கைகளுக்கு கலாமின் அறிவுரை

இடமிருந்து வலம்: தினமணி ஆசிரியர் திரு. வைத்திய லிங்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா.
சென்னை எம்.ஓ.பி வைஸ்னவா மகளிர் கல்லூரியில் கடந்த நவம்பர் 10 அன்று தினமணி நாளேட்டின் ஆசிரியர் வைத்தியநாதன் எழுதிய ‘உண்மை தெரிந்து சொல்வேன்’ என்ற நூலை வெளியிட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெருந்திரளனான மாணவர்களுக்கு மத்தியில் ஆற்றிய உரை.